நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 24 அக்டோபர், 2011

ஜோக்கு

1. வைர வியாபாரி தன் பையனை எப்படி திட்டுவார் ?

வாயாலதான்

தப்பு, தப்பு. "டெய் மண்டு" ன்னு திட்டுவார்.

2. ஒரு மனைவியை வெச்சுண்டு காலம் தள்ளறதே கஷ்டமா இருக்கு.. . ஆனா நீங்க மூணு மனைவிங்களை வெச்சுக்கிட்டு ஈசியா காலம் தள்றீங்களே எப்படி ?

ஒரு மனைவி இருந்தா நம்மோட சண்டை போடுவா. மூணு மனைவி இருந்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க.. . நாம ஈசியா காலம் தள்ளலாம்


3. ஊர்ல எல்லாரும் சவுக்கியமா ?

விளையாடறீங்களா ? எங்க ஊர்ல 12,435 பேர் இருக்காங்க. யார் யார் சவுக்கியம்னு எனக்கெப்படி தெரியும் ?


4. பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க

எப்படி ?

கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க

கருத்துகள் இல்லை: