நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 28 செப்டம்பர், 2022

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்குமா...?

 வெந்தயத்தை முளைகட்ட வைத்து, அதை சாலட், பராத்தா, சான்விஞ்சில் சேர்த்து சாப்பிடலாம். பொடி செய்த வெந்தயத்துடன், பாகற்காயின் விதைகளை சம அளவில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே வெந்தயத்தை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்.

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை  மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி  அடர்ந்து வளரும்.

ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் வெந்நீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும். சுவைக்காக எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து வடிகட்டி, சூடான தேநீராக பருகலாம்.

வாழைப்பூ சாப்பிடுவதால் இத்தனை அற்புத பயன்களா....!!

 வாழைமரத்தை எடுத்துக்கொண்டால் இலை முதல் தண்டு வரையிலும் நமக்கு மருத்துவ பயன்களை அளிக்கிறது. வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.



வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் குணமாகிறது. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.


அஜீரணம் கோளாறுகள் சரியாகும். இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.


வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும். பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்.


பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவினை சமைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.


உடலில் உள்ள சூடு தணிவதற்கு, குடலில் ஏற்படக்கூடிய புண்கள் ஆறுவதற்கு வாழைப்பூவினை சாப்பிடலாம். வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவில் உப்பு சேர்த்து வேக வைத்து அதன் சாறை குடித்து வரலாம்.


வியாழன், 4 ஆகஸ்ட், 2022

எளிதில் கிடைக்கும் நெல்லிக்காயில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

 பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும். நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.



நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும். உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.


நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும். நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.


உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும். நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.


நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.


நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.


மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உறுதுணையாகும் பப்பாளி !!

 பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.




பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.



இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு தீங்கு தரும் நோய் காரணிகளை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது.


பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது. தோல் பளபளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம்.


பப்பாளியில் போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி வழங்கும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.


புத்துணர்ச்சி மிக்க பப்பாளியில், அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. உடற்செல்கள் மற்றும் சருமம் பளபளப்புத் தன்மையுடன் விளங்க பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் இது உதவி புரிகிறது.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்

 1. வயிற்று வலி, பித்தவெடிப்பு:



மருதம் இலை அரைத்து 1 கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும்.

2. இரத்த பேதி, வயிற்றுகடுப்பு:

மாந்தளிர், மாதுளை இலை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும்.

3. வயிற்று கோளாறு:

புதினா துவையல் நல்லது.

4. வயிற்றுப்புண் குணமாக:

அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.

5. அல்சர் நோய் குணமாக:

குடல் வெந்து புண் ஏற்படுவதுதான் அல்சர் ஆகும்.  அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.

6. இரத்த வாந்தி, வயிற்று வலி:

வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும்.

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

 முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக விரட்ட, இந்தமுறை மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 



ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால்தான், முகம் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த  அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்கவேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை குறைத்துவிடலாம்.

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம்  நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும்  இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

புதன், 30 மார்ச், 2022

குடல்புண் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும் நெய் !!

 நெய்யில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. அதோடு விட்டமின் ஏ, டி. இ. கே என்ற விட்டமின்களும் அடங்கி உள்ளது.


வெதுவெதுப்பான தண்ணீரில் நெய்யை ஊற்றி குடித்து வந்தால், உடலில் இருக்கும் வெள்ளை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால், நோய் நம்மை எளிதில் தாக்கிவிடாது.

நெய் மற்றும் மஞ்சளை வெந்நீரில் போட்டு குடித்து வந்தால், வரட்டு இருமல் குணமடைந்துவிடும். நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் தன்மை கொண்டது.

இரத்தகுழாயில் அதிக கொழுப்பு படியாமல் பாதுகாக்கவும், இரத்தகட்டிகள் உருவாகாமல் தடுக்கவும், அதோடு பற்சொத்தை, பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும் நெய்யில் உள்ள விட்டமின் கே மற்றும் கே2 உதவுகின்றது

காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது, உடலுக்கு வலுவை தரும். மேலும், எலும்பின் மூட்டுகளும் நல்ல ஸ்டராங்காக மாறும். தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக நெய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும். தலைமுடி உதிர்வு நெய்யை ஒருவர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.


பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்

 இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.


மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

சோப்புத் தண்ணீர்

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரின்

கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். 

இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்


திங்கள், 28 பிப்ரவரி, 2022

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு வரக்கூடிய பைல்ஸ் பிரச்னை... தீர்வுகளும் தடுக்கும் வழிகளும்...

 மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக


சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன. 1. மூலம் (Piles) 2.ஆசனவாய் வெடிப்பு(Fissure) 3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula) உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம். ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

அறிகுறிகள்…

மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

மலம் இறுகி எளிதில் வெளியேறாது

அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

மூல சதை வெளித்தள்ளுதல்

செரிமான பிரச்னை

புளித்த ஏப்பம்

மூல நோய் உள்ளவர்கள் !!!

 ஹெமராய்ட்ஸ்ட் ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்றுதமிழிலும் நாம் சொல்லக்கூடிய வார்த்ர் த்தை யானது ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல என்பதேஅதிகம் பேருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும்மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்கர் ளின் மென்மையான தசை களுக்குள் பதிந்துள்ள ரத்தநாளங்களே மூலம் என்றும் ஆங்கிலத்தில் பைல்ஸ் என்றும் மனித உடற்கூறியியலில்அழைக்கப்படுகிறது. இந்த மூலங்களில், நாட்பட் ட்டட் உராய்வு, சீராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால்,

அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரியதாகும்போதுதான் மென்மையான தசை போன்றஒன்று மலத்துத் வாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்னைச் யை ஏற்படுத்துத் கின்றது.


பெருங்குடலின் கடைசி பாகத்தில் (Rectum) இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக் கசிவுடன்அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் (மூலத்தில் ஏற்பட்டட் நோய்)என்று நாம் கூறுகிறோம்.

மூலநோய் வருவதற்கான காரணங்கள்

மூலநோய் ஏற்படக் காரணமாக இருக்கும் பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியானஅழுத்தத்திற்கும், அழற்சிக்கும், நாட்பட் ட்டட் மலச்சிச் க்கல், நாட்பட் ட்டட் வயிற்றுப்போக்கு, அதிக எடை

தூக்கும் வேலை செய்தல், கர்ப்ர் ப் காலம், மிகுந்த சிரமத்துத் டனும், அழுத்தத்துத் டனும் மலத்தைவெளியேற்றும் பழக்கம் போன்றவை காரணங்களாகின்றன. எந்த வயதிலும் வரக்கூடியமூலநோய், வயதானவர்கர் ளைத்தான் அதிகம் பாதிக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர்கர் ளின்

ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கா ட் ர்ந்ர் ந்தே இருப்பது, மலம் கழிப்பதை த்தள்ளிப் போடுவது, உடல் பருமன், கல்லீரல் அழற்சி, நார்ச்ர் சச் த்துத் குறைவான உணவு, அதிககொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்டட் உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமானபிற நோய்கள், அதிக மன அழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்ர் ப்புச் சக்தியுடன் உடல்மெலிந்து இருத்தல் போன்றவை மூலத்தை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கை யையும் சிக்கலாக்கிவிடுகின்றது.

மூலநோயின் அறிகுறிகள்

மலப்புழையைச் சுற்றிலும் சிவந்திருத்தல், மலப்புழையில் லேசான மற்றும் அதிகமான வலி,மலம் வெளியேறும்போது வலி மற்றும் ரத்தக்கசிவு, குதத்தை ச் சுற்றி வீக்கம், எரிச்சச் ல், அரிப்பு,தொட்டுட் உணரக்கூடிய அளவில் வலியுடன்கூடிய சதை போன்ற சிறிய கட்டிட் கள் (அவை

உறைந்துபோன ரத்தக் கட்டிட் களாகும்), மலம் வெளியேறியபின் சளிபோன்ற திரவம் வடிதல்மூலநோயையும் அதற்குக் காரணமான மலச்சிச் க்கலையும் தடுக்கும் நார்ச்சச் த்தின் அவசியம


ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதனுக்கு பரிந்துரைக்கப் பட்டட் நார்ச்ர் சச் த்தின்அளவு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்லது அவரது 1000 கிலோ கலோரிக்கு 12 கிராம் என்பதாகும்.

இந்தியாவின் சை வ உணவுகள் ஒரு நாளைக்கு 225 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும்,அயல் நாட்டுட் உணவுகள் 80 முதல் 170 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும்

பெற்றிருக்கின்றன. மலத்தின் அளவு 100 கிராமுக்குக் கீழே குறையும்போது, குடலில் கழிவுகள்தேங்கி, மலத்தின் அளவு, வெளியேறும் இடைவெளி மற்றும் நேரம்; குறைந்து, இறுக்கமடைந்து,மிகுந்த சிரமத்துத் டன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், போதுமான அளவு நார்ச்ர் சச் த்துத்உணவுகளை உண்ணும்போது, கழிவுப்பொருட்கட் ள் குடலின் வழியாக நகரும் நேரம்

குறைக்கப்படுவதுடன், மலத்தின் அளவு அதிகரித்துத் , உடனுக்குடன் கழிவுகள்வெளியேற்றப்படுகின்றன.

மூலநோயைத் தடுக்கும், குணப்படுத்தும் உணவுகள்

ஓட்ஸ்ட் ஸ் , பார்லிர் , உளுந்து போன்ற பிசின் போன்ற திரவப்பொருள் அதிகமாக இருக்கும்உணவுகளில் ஒன்றையாவது தினமும் உண்ணவேண்டும்.தாவரங்களின் செல்களை இணைக்கும் பசை போன்ற பொருளான பெக்டின் (Pectin) கொய்யா,

ஆரஞ்சு, எலுமிச்சைச் சை, சாத்துத் க்குடி, ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கின்றது. கரையக்கூடியதன்மையுள்ள இந்த நார்ச்ர் சச் த்தானது, மலத்தை குழகுழப்புத் தன்மை யுடன் மென்மையாக்கி,இறுகிய மலத்தை த் தவிர்த்ர் துத் , பெருங்குடலிலும் மலக்குடலிலும் மலமும் நச்சுச் ம் தேங்காமல்

இருப்பதற்கு உதவிபுரிகிறது.கரையாத நார்ச்ர் சச் த்தாகிய செல்லுலோஸ் (Cellulose) என்னும் பொருள் தவிடு நீக்காத கோதுமை,அரிசித் தவிடு, காய்களின் மென்மையான தோல், தோல் நீக்கப்படாத முழு பருப்பு வகை கள்ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன. இவை, குடலில் நீரை உறிஞ்சி, மலத்தின் அளவை

அதிகப்படுத்தி, நச்சுச் ப்பொருட்கட் ளை வடிகட்டிட் எளிதில் வெளியேற்றிவிடுகின்றன. இதனால்,குடலின் சுவர்கர் ள் சீராய்ப்பு இல்லாமல், மலப்புழை நரம்புகளும், ரத்தக்குழாய்களும்பாதுகாக்கப்படுகின்றன.பச்சைச் சையான வெண்டைக்காய், தக்காளி, கேரட், ட் முளைக்கட்டிட் ய வெந்தயம், உளுந்து,கொண்டைக்கடலை போன்றவற்றை தினந்தோறும் உணவில் சேர்க்ர் க் வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் பழங்களைக் கட்டாட் யம் உண்ண வேண்டும்.பழச்சாச் றாக அருந்தாமல், பழமாக அப்படியே சாப்பிடுவதால், போதுமான நார்ச்ர் சச் த்துத் எளிதாகக்கிடைக்கும்.

காலையில் பல் துலக்கியவுடன், கொதிக்க வைத்துத் ஆறவைத்த வெதுவெதுப்பான நீரை ஒன்றுஅல்லது இரண்டு டம்ளர்கர் ள் அளவில் பருக வேண்டும். இதனால் உணவுக்குழாய் முதல் மலக்குடல்வரையுள்ள வாயுக்களும் நச்சுச் க்களும் நீங்கப் பெறும



தயிர் அல்லது மோரை தொடர்ச்ர் சிச் யாக பருகுவதால் எரிச்சச் லும் புண்களும் குறைக்கப்பட்டுட் ,

பெருங்குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்கப்பட்டுட் , நச்சுச் க்கள் நீங்கி குடல்சுத்தமடைவதால், உள் மூலத்தில் உள்ள சீராய்ப்புகள் குணமடையும்.சிறிதளவு தேங்கா யை அப்படியே மென்று சாப்பிடுவதும், தேங்காய்ப்பால் அருந்துவதும்வீக்கத்தை யும் புண்ணையும் குணப்படுத்துத் ம்.

வீட்டிட் ல் சமைக்கப்படும் உணவாக இருந்தாலும் காரம், புளிப்பு, உப்பு அதிகம் சேர்ப்ர் ப் தை யும்சூடான உணவுகளை அவசரமாக சாப்பிடுவதை யும் தவிர்த்ர் த் ல் நலம் பயக்கும்.காயங்களும், சீராய்ப்புகள், வலி அதிகமான இருப்பின், கீரைகளை தவிர்ப்ர் ப் து நல்லது. இவைரத்தப்போக்கை யும், வலியையும் மேலும் அதிகமாக்கக் கூடும். மூலநோ ய் வருவதற்கு முன்னரேசரியான முறையில் கீரை சேர்த்ர் த் உணவுகளை எடுத்துத் க் கொள்வதால், மலச்சிச் க்கலைத் தவிர்த்ர் துத்மூலநோயையும் தடுக்கலாம்.

மலச்சிச் க்கலுடன் சேர்ந்ர் ந்த ஆரம்ப நிலை மூலநோய் இருப்பதை அறிந்தவுடன், பப்பாளிப்பழம்,அத்திப்பழம் போன்றவற்றை தொடர்ச்ர் சிச் யாக உணவில் சேர்க்ர் க் வேண்டும்.

சர்க்ர் க் ரைவள்ளி, சோளக்குருத்துத் , எள், பாதாம், கேழ்வரகு போன்ற உணவுகள் எரிச்சச் லையும்,புண்ணையும் குணப்படுத்தி வேதனையை குறைக்கவல்லவை.

மூலநோய் உள்ளவர்கர் ள் தவிர்க்ர் க் வேண்டிய பொருட்கட் ள்

மூலநோய் உள்ளவர்கர் ள் அதிகமான எளிய சர்க்ர் க் ரையுடன் பளபளப்பூட்டட் ப்பட்டட் மாவுச்சச் த்துத்நிறைந்த பொருட்கட் ளான மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த

உணவுப்பொருட்கட் ளையும் தவிர்க்ர் க் வேண்டும். சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்ர் துத் செய்யப்பட்டட்பேக்கரி பொருட்கட்ளான பிரட்,  பிஸ்கட், கேக் வகை களையும் பிற இனிப்பு வகை களையும்தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும். அதிகஉப்பு சேர்தல் ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சிச் உணவுகளை உண்ணக்கூடாது.

வினிகர், சோடியம் பென்சோயே  அஜினோ மோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்றவேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாச்றுகள், பாக்கெக்ட்டில் அடைக்கப்பட்டவற்றல் வகை கள், சாஸ் மற்றும் ஊறுகாய்களை அறவே தவிர்க்ர் க் வேண்டும். இந்த பொருட்கள்

அனைத்தும், மூலநோய் அறுவை சிகிச்சைச் மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்கர்ளுக்கு,

மீண்டும் சீராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிச் க்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடும