இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் அதிகாலையில் பழச்சாறு குடிப்பது உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றைய நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கும் உதவுவதாக உணவுத்துறை நிபுணர்கள் அறிவுருத்தியுள்ளனர்.
பழச்சாறு அருந்துதல் உடலில் நீர்சக்தியை அதிகரிக்கும்.காரணம் பழச்சாறில் பொட்டசியம் மற்றும் குளுக்கோஸ் போன்ற நீர்சக்தியை அதிகரிக்க கூடிய பல வைட்டமின்கள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், நோன்பு காலங்களில் காபி மற்றும் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அது சிறுநீர் பிரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.