நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு வரக்கூடிய பைல்ஸ் பிரச்னை... தீர்வுகளும் தடுக்கும் வழிகளும்...

 மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக


சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம். சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன. 1. மூலம் (Piles) 2.ஆசனவாய் வெடிப்பு(Fissure) 3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula) உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம். ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

அறிகுறிகள்…

மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது மலத்துடன் ரத்தமும் வெளி வருதல் மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்

மலம் இறுகி எளிதில் வெளியேறாது

அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.

மூல சதை வெளித்தள்ளுதல்

செரிமான பிரச்னை

புளித்த ஏப்பம்

மூல நோய் உள்ளவர்கள் !!!

 ஹெமராய்ட்ஸ்ட் ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்றுதமிழிலும் நாம் சொல்லக்கூடிய வார்த்ர் த்தை யானது ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல என்பதேஅதிகம் பேருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும்மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்கர் ளின் மென்மையான தசை களுக்குள் பதிந்துள்ள ரத்தநாளங்களே மூலம் என்றும் ஆங்கிலத்தில் பைல்ஸ் என்றும் மனித உடற்கூறியியலில்அழைக்கப்படுகிறது. இந்த மூலங்களில், நாட்பட் ட்டட் உராய்வு, சீராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால்,

அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரியதாகும்போதுதான் மென்மையான தசை போன்றஒன்று மலத்துத் வாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்னைச் யை ஏற்படுத்துத் கின்றது.


பெருங்குடலின் கடைசி பாகத்தில் (Rectum) இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக் கசிவுடன்அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் (மூலத்தில் ஏற்பட்டட் நோய்)என்று நாம் கூறுகிறோம்.

மூலநோய் வருவதற்கான காரணங்கள்

மூலநோய் ஏற்படக் காரணமாக இருக்கும் பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியானஅழுத்தத்திற்கும், அழற்சிக்கும், நாட்பட் ட்டட் மலச்சிச் க்கல், நாட்பட் ட்டட் வயிற்றுப்போக்கு, அதிக எடை

தூக்கும் வேலை செய்தல், கர்ப்ர் ப் காலம், மிகுந்த சிரமத்துத் டனும், அழுத்தத்துத் டனும் மலத்தைவெளியேற்றும் பழக்கம் போன்றவை காரணங்களாகின்றன. எந்த வயதிலும் வரக்கூடியமூலநோய், வயதானவர்கர் ளைத்தான் அதிகம் பாதிக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர்கர் ளின்

ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கா ட் ர்ந்ர் ந்தே இருப்பது, மலம் கழிப்பதை த்தள்ளிப் போடுவது, உடல் பருமன், கல்லீரல் அழற்சி, நார்ச்ர் சச் த்துத் குறைவான உணவு, அதிககொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்டட் உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமானபிற நோய்கள், அதிக மன அழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்ர் ப்புச் சக்தியுடன் உடல்மெலிந்து இருத்தல் போன்றவை மூலத்தை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கை யையும் சிக்கலாக்கிவிடுகின்றது.

மூலநோயின் அறிகுறிகள்

மலப்புழையைச் சுற்றிலும் சிவந்திருத்தல், மலப்புழையில் லேசான மற்றும் அதிகமான வலி,மலம் வெளியேறும்போது வலி மற்றும் ரத்தக்கசிவு, குதத்தை ச் சுற்றி வீக்கம், எரிச்சச் ல், அரிப்பு,தொட்டுட் உணரக்கூடிய அளவில் வலியுடன்கூடிய சதை போன்ற சிறிய கட்டிட் கள் (அவை

உறைந்துபோன ரத்தக் கட்டிட் களாகும்), மலம் வெளியேறியபின் சளிபோன்ற திரவம் வடிதல்மூலநோயையும் அதற்குக் காரணமான மலச்சிச் க்கலையும் தடுக்கும் நார்ச்சச் த்தின் அவசியம


ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதனுக்கு பரிந்துரைக்கப் பட்டட் நார்ச்ர் சச் த்தின்அளவு ஒரு நாளைக்கு 30 கிராம் அல்லது அவரது 1000 கிலோ கலோரிக்கு 12 கிராம் என்பதாகும்.

இந்தியாவின் சை வ உணவுகள் ஒரு நாளைக்கு 225 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும்,அயல் நாட்டுட் உணவுகள் 80 முதல் 170 கிராம் மலத்தை உருவாக்கும் தன்மையையும்

பெற்றிருக்கின்றன. மலத்தின் அளவு 100 கிராமுக்குக் கீழே குறையும்போது, குடலில் கழிவுகள்தேங்கி, மலத்தின் அளவு, வெளியேறும் இடைவெளி மற்றும் நேரம்; குறைந்து, இறுக்கமடைந்து,மிகுந்த சிரமத்துத் டன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், போதுமான அளவு நார்ச்ர் சச் த்துத்உணவுகளை உண்ணும்போது, கழிவுப்பொருட்கட் ள் குடலின் வழியாக நகரும் நேரம்

குறைக்கப்படுவதுடன், மலத்தின் அளவு அதிகரித்துத் , உடனுக்குடன் கழிவுகள்வெளியேற்றப்படுகின்றன.

மூலநோயைத் தடுக்கும், குணப்படுத்தும் உணவுகள்

ஓட்ஸ்ட் ஸ் , பார்லிர் , உளுந்து போன்ற பிசின் போன்ற திரவப்பொருள் அதிகமாக இருக்கும்உணவுகளில் ஒன்றையாவது தினமும் உண்ணவேண்டும்.தாவரங்களின் செல்களை இணைக்கும் பசை போன்ற பொருளான பெக்டின் (Pectin) கொய்யா,

ஆரஞ்சு, எலுமிச்சைச் சை, சாத்துத் க்குடி, ஆப்பிள் ஆகியவற்றில் இருக்கின்றது. கரையக்கூடியதன்மையுள்ள இந்த நார்ச்ர் சச் த்தானது, மலத்தை குழகுழப்புத் தன்மை யுடன் மென்மையாக்கி,இறுகிய மலத்தை த் தவிர்த்ர் துத் , பெருங்குடலிலும் மலக்குடலிலும் மலமும் நச்சுச் ம் தேங்காமல்

இருப்பதற்கு உதவிபுரிகிறது.கரையாத நார்ச்ர் சச் த்தாகிய செல்லுலோஸ் (Cellulose) என்னும் பொருள் தவிடு நீக்காத கோதுமை,அரிசித் தவிடு, காய்களின் மென்மையான தோல், தோல் நீக்கப்படாத முழு பருப்பு வகை கள்ஆகியவற்றில் அதிகமாக காணப்படுகின்றன. இவை, குடலில் நீரை உறிஞ்சி, மலத்தின் அளவை

அதிகப்படுத்தி, நச்சுச் ப்பொருட்கட் ளை வடிகட்டிட் எளிதில் வெளியேற்றிவிடுகின்றன. இதனால்,குடலின் சுவர்கர் ள் சீராய்ப்பு இல்லாமல், மலப்புழை நரம்புகளும், ரத்தக்குழாய்களும்பாதுகாக்கப்படுகின்றன.பச்சைச் சையான வெண்டைக்காய், தக்காளி, கேரட், ட் முளைக்கட்டிட் ய வெந்தயம், உளுந்து,கொண்டைக்கடலை போன்றவற்றை தினந்தோறும் உணவில் சேர்க்ர் க் வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் பழங்களைக் கட்டாட் யம் உண்ண வேண்டும்.பழச்சாச் றாக அருந்தாமல், பழமாக அப்படியே சாப்பிடுவதால், போதுமான நார்ச்ர் சச் த்துத் எளிதாகக்கிடைக்கும்.

காலையில் பல் துலக்கியவுடன், கொதிக்க வைத்துத் ஆறவைத்த வெதுவெதுப்பான நீரை ஒன்றுஅல்லது இரண்டு டம்ளர்கர் ள் அளவில் பருக வேண்டும். இதனால் உணவுக்குழாய் முதல் மலக்குடல்வரையுள்ள வாயுக்களும் நச்சுச் க்களும் நீங்கப் பெறும



தயிர் அல்லது மோரை தொடர்ச்ர் சிச் யாக பருகுவதால் எரிச்சச் லும் புண்களும் குறைக்கப்பட்டுட் ,

பெருங்குடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்கப்பட்டுட் , நச்சுச் க்கள் நீங்கி குடல்சுத்தமடைவதால், உள் மூலத்தில் உள்ள சீராய்ப்புகள் குணமடையும்.சிறிதளவு தேங்கா யை அப்படியே மென்று சாப்பிடுவதும், தேங்காய்ப்பால் அருந்துவதும்வீக்கத்தை யும் புண்ணையும் குணப்படுத்துத் ம்.

வீட்டிட் ல் சமைக்கப்படும் உணவாக இருந்தாலும் காரம், புளிப்பு, உப்பு அதிகம் சேர்ப்ர் ப் தை யும்சூடான உணவுகளை அவசரமாக சாப்பிடுவதை யும் தவிர்த்ர் த் ல் நலம் பயக்கும்.காயங்களும், சீராய்ப்புகள், வலி அதிகமான இருப்பின், கீரைகளை தவிர்ப்ர் ப் து நல்லது. இவைரத்தப்போக்கை யும், வலியையும் மேலும் அதிகமாக்கக் கூடும். மூலநோ ய் வருவதற்கு முன்னரேசரியான முறையில் கீரை சேர்த்ர் த் உணவுகளை எடுத்துத் க் கொள்வதால், மலச்சிச் க்கலைத் தவிர்த்ர் துத்மூலநோயையும் தடுக்கலாம்.

மலச்சிச் க்கலுடன் சேர்ந்ர் ந்த ஆரம்ப நிலை மூலநோய் இருப்பதை அறிந்தவுடன், பப்பாளிப்பழம்,அத்திப்பழம் போன்றவற்றை தொடர்ச்ர் சிச் யாக உணவில் சேர்க்ர் க் வேண்டும்.

சர்க்ர் க் ரைவள்ளி, சோளக்குருத்துத் , எள், பாதாம், கேழ்வரகு போன்ற உணவுகள் எரிச்சச் லையும்,புண்ணையும் குணப்படுத்தி வேதனையை குறைக்கவல்லவை.

மூலநோய் உள்ளவர்கர் ள் தவிர்க்ர் க் வேண்டிய பொருட்கட் ள்

மூலநோய் உள்ளவர்கர் ள் அதிகமான எளிய சர்க்ர் க் ரையுடன் பளபளப்பூட்டட் ப்பட்டட் மாவுச்சச் த்துத்நிறைந்த பொருட்கட் ளான மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த

உணவுப்பொருட்கட் ளையும் தவிர்க்ர் க் வேண்டும். சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்ர் துத் செய்யப்பட்டட்பேக்கரி பொருட்கட்ளான பிரட்,  பிஸ்கட், கேக் வகை களையும் பிற இனிப்பு வகை களையும்தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும். அதிகஉப்பு சேர்தல் ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சிச் உணவுகளை உண்ணக்கூடாது.

வினிகர், சோடியம் பென்சோயே  அஜினோ மோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்றவேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாச்றுகள், பாக்கெக்ட்டில் அடைக்கப்பட்டவற்றல் வகை கள், சாஸ் மற்றும் ஊறுகாய்களை அறவே தவிர்க்ர் க் வேண்டும். இந்த பொருட்கள்

அனைத்தும், மூலநோய் அறுவை சிகிச்சைச் மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பவர்கர்ளுக்கு,

மீண்டும் சீராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிச் க்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடும