நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

‌‌விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க

‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌‌‌ச்‌சிலை, துள‌சி, வே‌ப்ப‌ங்கொழு‌ந்து இவை மூ‌ன்றையு‌ம் ந‌ன்கு அரை‌த்து பா‌சி‌ப்பயறு, வெ‌ந்தய‌ம் பொடி செ‌ய்து கல‌ந்து தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்து வர க‌ற்றாழை நா‌ற்ற‌ம் ‌மிகு‌ந்த ‌விய‌ர்வை வருவது ‌நீ‌ங்கு‌ம்.

இது கோடை‌க்கு ஏ‌ற்ற கை வை‌த்‌திய முறையாகு‌ம்.

கருத்துகள் இல்லை: