நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பொதுவான தகவ‌ல்க‌ள்

உளுந்து வடையை அதிகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலு‌க்கு அ‌திகமான குளிர்ச்சியை உண்டாக்கும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

ஏ‌, ‌பி, ‌சி, ஆ‌கிய மூ‌ன்று வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் ‌நிறை‌ந்த ஒரே பழ‌ம் வாழை‌ப்பழ‌ம்.

க‌றிவே‌ப்‌பிலை‌யி‌ல் வா‌ய்‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கு‌ம் ரைபோ‌பிளே‌பி‌ன் எ‌ன்ற ச‌த்து‌ம், சோகை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் போ‌லி‌க் அ‌மில‌ச் ச‌த்து‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன.

வாழை‌த் த‌ண்டு உட‌லி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌ப் பொரு‌ட்களையு‌ம், ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ற்களையு‌ம் ‌நீ‌க்க வ‌ல்லது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இ‌ன்மையையு‌ம் நர‌ம்பு‌க் கோளாறுகளையு‌ம் கா‌ட்டுவதாக உ‌ள்ளது.

கருத்துகள் இல்லை: