நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 24 ஏப்ரல், 2017

இரண்டே வாரத்தில் முகப்பரு கரும்புள்ளி மறைய




சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவ வேண்டும்.


இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமலும் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை: