நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 1 பிப்ரவரி, 2012

குழ‌ந்தைக‌ள் சா‌‌ப்‌பிட‌க் கூடாதவை

பொதுவாக குழ‌ந்தைகளு‌க்கு ச‌த்தான உணவை ம‌ட்டுமே பெ‌ற்றோ‌ர் அ‌ளி‌ப்ப‌ர். ஆனா‌ல், அவ‌ர்களை அ‌றியாம‌ல் குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள் எ‌ன்பதா‌ல் ‌சில உணவு‌ப் பொரு‌ட்களையு‌ம் பெ‌ற்றோ‌ர் அ‌ளி‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

இதனா‌ல், குழ‌ந்தை‌‌யி‌ன் உட‌ல் ம‌ட்டும‌ல்‌ல, மூளையு‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

சிக்கன் ப்ரை, ஐ‌ஸ்க்ரீம், சாக்லேட், பாம் ஆயில், பப்‌ஸ், உருளை‌க் ‌கிழ‌ங்கு வறுவல் போன்றவை குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடும்.

குழந்தை‌யி‌ன் செய‌ல்பாடுக‌ள் ம‌ந்தமாக இரு‌ந்தா‌ல் டி‌ஸ்லெக்சியா எ‌ன்ற நோ‌ய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எ‌ப்போது‌ம் ஓடி ‌விளையாடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் குழ‌ந்தை ‌திடீரென ம‌ந்தமாக‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் அதை உடனடியாக கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம். சாதாரணமாக ‌வி‌ட்டா‌ல் ‌விஷய‌‌ம் ‌விப‌ரீதமாகலா‌ம்.

கருத்துகள் இல்லை: