தெரியாததை தெரிந்து கொள்வோம் ! தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம் !!
பக்கங்கள்
▼
திங்கள், 20 செப்டம்பர், 2010
கொத்தவரங்காய் :
இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக