பக்கங்கள்
▼
தேவையான பொருட்கள்:
தக்காளி
- 100 கிராம்
மிளகாய்த்
தூள்
- 2 தேக்கரண்டி
வெந்தயம்
- 50 மில்லி
கடுகு
- 50 மில்லி
+ ஒரு
தேக்கரண்டி
மஞ்சள்
தூள்
- ஒரு
சிட்டிகை
உப்பு
- தேவைக்கேற்ப
புளி
- ஒரு
எலுமிச்சை
அளவு
எண்ணெய்
- 25 மில்லி
செய்முறை:
தக்காளியுடன்
புளியைச்
சேர்த்து
அரைத்துக்
கொள்ளவும்
. கடுகு
மற்றும்
வெந்தயத்தைத்
தனித்தனியாக
வறுத்து
பொடித்துக்
கொள்ளவும்
.
வாணலியில்
எண்ணெய்
விட்டு
சூடேறியதும்
, ஒரு
தேக்கரண்டி
கடுகு
போட்டுத்
தாளிக்கவும்
. அத்துடன்
தக்காளி
விழுதைச்
சேர்த்து
, அடுப்பின்
தீயைக்
குறைத்து
வைத்து
கொதிக்கவிடவும்
. 5 நிமிடங்கள்
கொதித்தவுடன்
மிளகாய்த்
தூள்
, மஞ்சள்
தூள்
மற்றும்
உப்பு
சேர்த்துக்
கிளறவும்
.
ஒட்டாமல்
திரண்டு
வரும்
போது
கடுகு
, வெந்தயப்
பொடியைச்
சேர்த்துக்
கிளறி
இறக்கவும்
. ஆந்திரா
தக்காளித்
தொக்கு
தயார்
. இட்லி
, தோசை
, சப்பாத்தி
ஆகியவற்றிற்கு
தொட்டுக்
கொள்ளச்
சுவையாக
இருக்கும்
தேவையானவை:
தோல்
உள்ள
உளுந்து
- 200 கிராம்
புழுங்கல்
அரிசி
- 100 கிராம்
தேங்காய்
- ஒரு
மூடி
நெய்
, நல்லெண்ணெய்
- 3 ஸ்பூன்
ஏலக்காய்
- சிறுதளவு
உப்பு
, சர்க்கரை
, மிளகுத்
தூள்
- தேவையான
அளவு
செய்முறை:
உளுந்தையும்
, அரிசியையும்
தனித்தனியே
நன்றாக
சுத்தம்
செய்து
அரைத்த
மாவை
ஒன்றாக
கலந்து
, இதில்
தேவையான
அளவு
உப்பு
போட்டு
, சிறுது
தண்ணீர்
தெளித்து
கெட்டியாக
சற்றே
கரகரப்பான
பதத்தில்
பிசைந்து
கொள்ளவும்
. அதாவது
புட்டு
மாதிரி
பிசைவது
போல்
பிசைந்து
கொள்ளவும்
.
புட்டு
மாதிரி
உதிரியாக
வேக
வைக்கவும்
. வேகும்போதே
உளுந்து
வாசனை
கமகமக்கும்
. புட்டு
நன்கு
வெந்தவுடன்
பாத்திரத்தில்
கொட்டி
நன்கு
உதிர்த்துவிட்டு
, அதில்
துருவிய
தேங்காய்
, நெய்
, நல்லெண்ணெய்
, சர்க்கரை
சேர்த்து
கிளறவும்
. சூடாக
சாப்பிட
நல்ல
சுவையாக
இருக்கும்
. இருமள்
, சளி
இருப்பவர்கள்
, மிளகுத்
தூள்
சேர்த்துச்
சாப்பிடலாம்
. மிகவும்
நல்லது
.
பலன்கள்:
உளுந்தில்
தேவையான
கால்சியம்
, புரதம்
இருக்கின்றன
. தோலுடன்
சேர்ப்பதால்
, நார்ச்
சத்தும்
கிடைக்கும்
குழந்தைகளின்
உடல்
வளர்ச்சிக்கும்
, எலும்பு
உறுதிக்கும்
மிகவும்
நல்லது
. பெண்களுக்கு
கர்ப்பப்பை
பலமாகும்
. இடுப்பு
வலி
வராமல்
இருக்கும்
ஆண்களுக்கு
உடல்
பலம்
பெறும்
.
குறிப்பு:
உளுந்தை
சற்று
லேசாக
வறுத்து
அரைத்து
கொள்ளவும்
. நல்ல
வாசனையாகவும்
, சுவையாகவும்
இருக்கும்
.