பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
சத்துக்களை இழந்து விடாதீர்கள்
http://translate.google.com/translate?sl=ta&tl=en&u=http%3A%2F%2Fenangudi-abuasheera.blogspot.com%2F
▼
இஸ்லாமியர்கள்
நோன்பு
காலங்களில்
அதிகாலையில்
பழச்சாறு
குடிப்பது
உடல்
ஆரோக்கியம்
மற்றும்
அன்றைய
நாள்
முழுவதும்
உடலை
சுறுசுறுப்பாக
வைத்திருப்பதற்கும்
உதவுவதாக
உணவுத்துறை
நிபுணர்கள்
அறிவுருத்தியுள்ளனர்
.
பழச்சாறு
அருந்துதல்
உடலில்
நீர்சக்தியை
அதிகரிக்கும்
. காரணம்
பழச்சாறில்
பொட்டசியம்
மற்றும்
குளுக்கோஸ்
போன்ற
நீர்சக்தியை
அதிகரிக்க
கூடிய
பல
வைட்டமின்கள்
உள்ளன
" என்று
குறிப்பிட்டுள்ளார்
.
மேலும்
, நோன்பு
காலங்களில்
காபி
மற்றும்
தேநீர்
குடிப்பதை
தவிர்க்க
வேண்டும்
என்றும்
, அது
சிறுநீர்
பிரிப்பதில்
பிரச்சனையை
ஏற்படுத்தக்
கூடும்
.
பெண்களுக்கு
வரும்
வலிகளிலேயே
பிரசவ
வலி
மிகவும்
கொடியது
. ஏனெனில்
எந்த
வலியை
வேண்டுமானாலும்
தாங்க
முடியும்
, ஆனால்
பிரசவ
வலி
வந்தால்
, அதைத்
தாங்கிக்
கொள்வது
என்பது
கடினமானது
. ஆகவே
கர்ப்பமாக
இருப்பவர்கள்
, பிரசவ
வலி
வரப்
போகிறது
என்பதைத்
எப்படி
நிச்சயம்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
. அவ்வாறு
பிரசவ
வலி
வருகிறதென்றால்
, அதற்கென்று
சில
அறிகுறிகள்
உள்ளன
. அந்த
அறிகுறிகளை
முன்பே
தெரிந்து
கொண்டால்
, அந்த
வலி
ஆரம்பிப்பதற்கு
முன்பே
மருத்துவமனைக்கு
சென்று
விடலாம்
. இப்போது
அந்த
அறிகுறிகள்
என்னவென்று
பார்ப்போமா
!
*
பிரசவ
வலி
வருவதற்கான
அறிகுறிகளில்
முக்கியமானது
முதுகு
வலி
தான்
. எப்போது
முதுகு
வலி
சாதாரணமாக
வரும்
வலியைவிட
, அளவுக்கு
அதிகமாக
வருகிறதோ
, அதை
வைத்து
பிரசவ
வலி
வரப்போகிறது
என்பதைத்
தெரிந்து
கொள்ளலாம்
. *
கர்ப்பமாக
இருக்கும்
போது
குழந்தையின்
வளர்ச்சியினால்
கருப்பை
விரிவடையும்
. அதுவே
குழந்தை
வெளியே
வர
ஆரம்பிக்கிறதென்றால்
, அதாவது
பிரசவ
வலி
வரப்போகிறதென்றால்
, அந்த
கருப்பை
சுருங்குவதற்கு
ஆரம்பமாகும்
. அவ்வாறு
கருப்பை
சுருங்கும்
போது
எந்த
ஒரு
வலியும்
இருக்காது
. ஆனால்
நன்கு
கூர்ந்து
கவனித்தால்
, கருப்பை
சுருங்குவதை
அறியலாம்
. ஆகவே
அதை
வைத்து
நன்கு
தெரிந்து
கொள்ளலாம்
. *
கருப்பை
வாய்க்குழாயிலிருந்து
அதிகமான
அளவில்
சளி
போன்ற
திரவம்
வெளியேற
ஆரம்பிக்கும்
. அவ்வாறு
வருவதுப்
போல்
தெரிந்தால்
, அதை
வைத்தும்
அறிந்து
கொள்ள
முடியும்
. *
சில
நேரங்களில்
கருப்பையிலிருந்து
இரத்தம்
வடிய
ஆரம்பிக்கும்
. அவ்வாறு
நிகழ்ந்தால்
, உடனே
மருந்துவரை
அணுக
வேண்டும்
. *
ஏழாவது
மாதத்திற்கு
மேல்
அடிக்கடி
சிறுநீர்
அவசரமாக
வருவது
போன்று
இருக்கும்
. ஆனால்
அதுவே
பிரசவம்
நடைபெறப்
போகிறதென்றால்
, அப்போது
சற்று
வித்தியாசமாக
உணர்வீர்கள்
. சொல்லப்போனால்
, வயிற்றில்
ஒன்றுமே
இருக்காது
, இருப்பினும்
அவசரம்
என்பது
போல்
இருக்கும்
. ஏனெனில்
அது
வயிற்றில்
இருக்கும்
குழந்தை
வெளியே
வருவதற்கான
ஒரு
அறிகுறி
. *
ஏழாம்
மாதத்திலிருந்து
வயிற்றில்
உள்ள
குழந்தையின்
அசைவை
நன்கு
உணர
முடியும்
. ஆனால்
, பிரசவ
வலி
வருவதற்கு
முன்
, குழந்தையின்
அசைவு
குறைந்துவிடும்
. ஏனெனில்
அப்போது
குழந்தை
வெளியே
வருவதற்கு
ஒரு
சரியான
ஒரு
நிலையை
அமைந்து
இருப்பதே
ஆகும்
. மேற்கூறியவையே
பிரசவ
வலி
வரப்போவதற்கான
அறிகுறி
. ஆகவே
இந்த
மாதிரியான
அறிகுறிகளை
நீங்கள்
உணர்ந்தால்
, உடனே
மருத்துவமனைக்கு
செல்வது
நல்லது
. மேலும்
வேறு
என்ன
அறிகுறிகள்
இருக்கும்
என்பது
உங்களுக்கு
தெரிந்தால்
, அதை
எங்களுடன்
பகிர்ந்து
கொள்ளுங்கள்
.